Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினரது உதவியுடன் கண் சிகிச்சை முகாம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இய்ங்கும் 56 ஆவது படைப் பிரிவின் பூரன ஒத்துழைப்புடன் இம் மாதம் (13) ஆம் திகதி கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் பயண்பெறுவதற்கு இப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 சிவிலியன்கள் பங்கேற்றிக் கொண்டனர். இந்த சமூக நலன்புரித் திட்டமானது வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜி.ஏ கித்சிறி அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த சமூக பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது ஆசிர்வாத த்துடன். 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.பி செனெவிரத்ன அவர்களது தலைமையில் ‘லயன்ஷ் கழகத்தின் நிதியுதவியுடன் இடம்பெற்றது. trace affiliate link | Women's Sneakers