Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2019 08:48:56 Hours

இயந்திரவியல் காலாட் படையணியால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

தம்புள்ளை ரங்கிரி விகாரையின் சிரமதானப் பணிகள் இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்றது. இச் சிரமதானப் பணிகள் இராணுவ ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளரும் இப் படையணியின் தளபதியுமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் இப் பணிகள் இயந்திரவியல் காலாட் படையணியின் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான கேர்ணல் எஸ் ஜே பிரியதர்ஷன அவர்களின் கண்காணிப்பில் 'சூழலை பாதுகாத்தல்' எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது.

அத்துடன் இப் படைத் தலைமையக படையினரால் (11)ஆம் திகதியன்று தம்புள்ளை ரங்கிரி விகாரையின் விகாராதிபதியான அபகஸ்வெவ ராகுல தேரர் அவர்கள் உள்ளடங்களான 15தேரர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இப் படையணிக்கான ஆசீர்வாத வழிபாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றது. Sportswear free shipping | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov