2019-05-23 09:37:13
நாட்டிற்காக பாரிய சேவையாற்றி பரமவீர விபூஷன பதக்கங்களை பெற்று தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் முகமாக சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி பகல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
2019-05-22 13:06:30
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு (22) ஆம் திகதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2019-05-19 23:52:59
தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தமது உயிரை துச்சமாக நினைத்து சேவையாற்றி மாண்ட 30 000ற்கும் மேற்பட்ட படையினரை நினைவு கூறும் தேசிய இராணுவ தசாப்தகால நிறைவு நாளானது மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன....
2019-05-18 22:00:33
பனாகொடை ஸ்ரீ போதி ராஜாராம விகாரையில் இலங்கை இராணுவத்தால் வெசாக் தின நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (18) பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக பாரிய அளவிலான மக்களின் பங்கேற்றலுடன் மிக விமரிசையாக இடம் பெற்றது.
2019-05-18 11:34:29
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உள்ளடங்களாக அனைத்து படையினரும் உங்கள் அனைவருக்கும் இனிய வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
2019-05-16 21:18:55
தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் பத்தரமுல்லை தேசிய படைவீரர்களின் நினைவுத் தூபியில் விளக்ககேற்றலுடன் ஆரம்பமாவதுடன் புதிய ருபாய் மற்றும் முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதுடன் பரம வீர விபூஷன பதக்கங்கள்...
2019-05-16 13:12:54
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் தூதுவரான மதிப்பிற்குறிய ஹன்ஸ் பீடர் மொக் அவர்கள் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை வியாழக் கிழமை (16) கொழும்பு இராணுவ தலைமையத்தில் சந்தித்தார்.
2019-05-13 14:37:55
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் ஹொலி அவர்கள் இன்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.
2019-05-10 16:46:35
இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு மாகாகனத்தில் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் திருமணமாகிய அதிகாரிகளின் நலன்கருதி இவர்களுக்காக புதிய 06 மாடிக் கட்டட விடுதியானது 20 அறைகளை உள்ளடக்கி மனிங் டவுனில் அமையப்பெறவுள்ளது. இதற்காக சுமார் 357.19 மில்லியன் ருபா....
2019-05-07 14:18:21
பாதுகாப்பு செயலாளரான (ஓய்வு) ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.