2019-07-29 20:44:27
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை பெரஹரவை முன்னிட்டு இலங்கை விஜயபாகு காலாட் படையணியினால் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 5 டொன் தேங்காய்கள் பெரஹரவின் பாவனைகளின் நிமித்தம் இம் மாதம் (29) ஆம் திகதி காலை வழங்கி வைக்கப்பட்டன.
2019-07-27 07:43:22
ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட 'அங்கம்பொ' தற்பாதுகாப்பு கலையில் இலங்கை இராணுவம் அதன் புகழ்பெற்ற அறிவையும், உள்நாட்டு இலங்கை தற்காப்புக் கலையின் தொடர்ச்சியான மறுமலர்ச்சியையும் வழங்கியுள்ளது.
2019-07-26 17:50:59
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான பொருளாதாரத்தின்....
2019-07-25 15:32:10
மொத்தமாக 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற கதிர்காம யாத்திரையானது இம் மாதம் ஜூலை மாதம் 23 – 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
2019-07-23 07:54:00
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “சத்விரு அபிமான்” நலன்புரி திட்டத்தின் கீழ் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து அவயங்களை இழந்த படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரினது வாழ்வாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்....
2019-07-20 10:06:26
இலங்கை இராணுவத்தில் 2017/ 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறையில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி இம் மாதம் (19) ஆம் திகதி மாலை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது.
2019-07-18 16:56:03
இலங்கை இராணுவத்தினரின் தேசிய திட்டத்திற்கான மற்றுமோர் அங்கமாக அங்கவீனமுற்ற சிறார்களுக்கான நலன்புரித்திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் கட்டப்பட்ட மூன்று மாடிக் கட்ட அமைப்பிலான அயதி சிறுவர் மையமானது களனி பல்கலைக்கழக வைத்தியப்பிரிவில் இன்று காலை (18) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2019-07-15 16:09:20
இலங்கையின் ஜக்கிய நாட்டு நிரந்தர பிரதிநிதியும் நியுஜோக்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை இன்று காலை (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
2019-07-12 18:43:59
முன்னணி வியாபார நிறுவனமான 'ஸ்பிரிங் மற்றும் சமர் பெஷன் கலக்சென் தனியார் நிறுவனத்தினர் துருலிய வெனுவென் அபி எனும் திட்டத்தில் கீழ் இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டத்திட்கமைய 5000 க்கும் அதிகமான மரக்கன்றுகளை (11) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்துக்;கு வழங்கியுள்ளனர்.
2019-07-09 15:25:45
கதிர்காம திருவிழாவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் பாத யாத்திரிகளை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இன்று (9) ஆம் திகதி ஜாலை தேசிய பூங்காவில் வைத்து சந்தித்தார்.