2019-10-04 11:51:20
இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையில் சிறந்த அணிவகுப்பு மற்றும் பேன்ட் அணியினரை தேர்ந்தெடுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகள் பானாகொடையிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக மைதானத்தில் இம் மாதம் (3) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
2019-10-01 13:11:16
ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் 70 ஆவது இராணுவ வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (1) ஆம் திகதி ‘ஶ்ரீ மஹா போதியில்’ இராணுவ கொடி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.
2019-09-28 18:27:45
இலங்கையின் பாரிய சேவையை வழங்கி, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக பிரதான கண்காணிப்புக் குழுவாகவும், துணிச்சலான மற்றும் தன்னலமற்ற தியாகங்களின் ஒப்பிடமுடியாத பதிவைக் கொண்டுள்ள இலங்கை இராணுவமானது 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (28) ஆம் திகதி கண்டியில் உள்ள...
2019-09-24 17:39:51
இன்று (24) ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 7 வது வருடாந்த 2019 ஆம் ஆண்டிற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடுக்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
2019-09-23 22:30:23
நீர் காகம் கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் 2019 ஆண்டின் இறுதியான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் திருகோணமலையிலுள்ள குச்சவெளி பிரதேசத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-09-22 10:42:29
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2019-09-21 09:26:25
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவத்தினர் மத்தியில் நேற்றைய தினம் வௌ்ளிக் கிழமை இராணுவ தளபதியவர்கள் உரையாற்றினார். இந்த உரையின் போது இராணுவத்திற்கான பணிகளை பற்றி பேசினார் அதன் போது இராணுவத்தின் முன்னுரிமை பாதுகாப்பது தொடர்பாகவும், தே என்பதை வலியுறுத்தினார் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அவரது மக்களின் பாதுகாப்பு எல்லா நேரத்திலும்.
2019-09-19 08:57:26
சுற்றுபுறசூழலின் நிலைத்தன்மைக்கு விதிவிலக்கான இயற்கையின் நினைவுச்சின்னமாக கருதக்கூடிய கொஹுவலெவில் உள்ள வைட்லீப் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் எகடமியுடன் இணைக்கப்பட்ட மாணவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்ளை கடந்த புதன்கிழமை...
2019-09-16 13:39:25
கடற்படை – இராணுவத்திற்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (16) ஆம் திகதி உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2019-09-11 11:28:22
இலங்கை இராணுவத்தின் நிர்வாகம், தளவாடங்கள் விநியோகம் மற்றும் இராணுவ அமைப்பை நெறிப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக இராணுவத்திலுள்ள 200 ஆணைச்சீட்டு உத்தியோகர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (10) ஆம் திகதி உரை நிகழ்த்தினார்.