2019-11-15 22:11:25
முப்படைகளின் பிரதானியும் நாட்டின் ஜனாதிபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விடைபெறும் நிகழ்வானது முப்படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் சங்ரில்லாவில் வியாழக் கிழமை (14) மாலை இடம் பெற்றது.
2019-11-14 17:47:21
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இராணுவத் தலைமையக கட்டிடத் தொகுதியில் இன்று காலை 14ஆம் திகதி இராணுவத் தளபதி தனது கடமைகளை இராணுவ சம்பிரதாய மற்றும் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2019-11-08 12:59:30
அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்தரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அரச உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், முப்படையின் உயர் அதிகாரிகள், பல உயர் அதிதிகளின் பங்களிப்போடு பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுரவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்தின் திறப்பு விழா தேசிய நிகழ்வானது வெள்ளிக் கிழமை (08) காலை இடம் பெற்றது.
2019-11-01 21:25:45
மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் வாலிப மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அணிநடையை வெள்ளிக் கிழமை (01) நிகழ்த்தியுள்ளனர். மேலும் இக் கல்லூரயின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை பாராட்டும் நோக்கில் மாத்தளை சலுபிரஸ் ஹில் சிட்டிக்கான அழைப்பை இராணுவத் தளபதியவர்களுக்கு விடுத்ததுடன் தளபதியவர்களும் கலந்து கொண்டார்.
2019-10-31 21:42:54
குருணாகல் ஹெரலியகல பிரதேசத்தில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வளாகத்தில் மிக பிரமாண்ட நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைiமையில் 31ஆம் திகதி வியாழக் கிழமை இடம பெற்றது.
2019-10-29 09:49:42
கடந்த சில ஆண்டுகளாக தனது படைத் தலைமையகத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் பெருமையை சேர்த்த இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியினைச்சேர்ந்த 168 மெய்வல்லுனர்கள்...
2019-10-26 06:55:19
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யுத்தத்தின் போது உயிர்நீத்த் 3878 படையினர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2019 ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம் பெற்றதுடன்.
2019-10-24 20:34:15
'கொழும்பு ஏர் சிம்போசியம் 2019'க்கான நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கானது 'ஒரு சிறிய விமானப்படை எதிர்கால பார்வையை அடைவதில் முன்னோக்கிச் செல்லுங்கள்' என்ற தொனிப்பொருளுக்கமைய, அத்திட்டியவில் அமைந்துள்ள ஈகள்ஸ் லேக்ஸைட் பேன்குயட் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் 2019 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விமான நிபுணர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.
2019-10-22 10:10:48
கண்டியிலுள்ள புஸ்பாதன்ன மகளிர் பாடசாலையின் விளையாட்டு துறையில் சாதனைகளை வெளிக்காட்டிய 400 மாணவர்களை கெளரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட “வர்ண இரவு” நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2019-10-18 16:25:05
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (18) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 150.15 ஏக்கர் காணிகள் விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு காணிப்பத்திரங்களை அரச உயரதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.