06th January 2020 12:37:16 Hours
கொழும்பில் உள்ள 14ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது புதிய பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஏ எஸ் ஆரியசிங்க அவர்கள் திங்கட் கிழமை (06) கடமைப் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் தமது உத்தியோக பூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் பிரதி கட்டளை அதிகாரியவர்கள் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரியவர்கள் மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Adidas shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp