04th December 2019 13:52:10 Hours
யாழ் சித்தான்கேணியில் அமைந்துள்ள பார்க்- ஜூஹொன் முன்பள்ளி பாடசாலையில் சனிக்கிழமை 30ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்கள் பிரதம அதியாக கலந்து கொண்டார்.
பின்னர், பிரதம அதிதியவர்கள் முன்பள்ளி மாணவர்களினால் மாலையணிவித்து வரவேற்றதனைத் தொடரந்து சம்பிரதாய மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்கள் கலைத் திறன்களை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிழ்வில் 51 படைப் பிரிவின படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், முன்பள்ளி பாடசாலை ஊளியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival