Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2019 16:35:02 Hours

கிளிநொச்சி படையினரால் வெள்ள பாதிப்புகளுக்கான முன் நடவடிக்கைகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் G.V ரவிப்பிரிய அவர்களது பணிப்புரைக்கமைய 57 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணத்தினால் வெள்ளங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக படையினரால் இப்பிரதேச பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களை கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி சென்று 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பார்வையிட்டு இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராணுவ உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கடந்த வெள்ளத்தில் துருப்புக்களின் முன்மாதிரியான நடத்தை ,அவர்களின் சிறந்த மீட்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக படையினருடன் கலந்துரையாடி இவர்களது முன்பாற்றிய சேவைகளையும் இச்சந்திப்பின் போது பராட்டினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas shoes | Men’s shoes