30th November 2019 16:45:02 Hours
பாதுகாப்பு படையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற இரண்டாவது கஜபா படையணியைச் சேர்ந்த போர் வீரன் R.W.V பியதிஸ்ஸ மற்றும் கடற்படையைச் சேர்ந்த பிரதான பெட்டி ஒபிஷர் M.B.W குமார அவர்கள் யாழ் நயினாதீவு நாகதீப விகாரையிலிருந்து சமாதான நடைபவனிகளை கடந்த நவம்பர் மாதம் (22) ஆம் திகதி ஆரம்பித்து நேற்று (1) ஆம் திகதி தம்புள்ள நாவுலை பிரதேசத்தை இந்த நடைபவனி குழுவினர் வருகை தந்தனர்.
இந்த நடைபவனியினரை 11 ஆவது படைப் பிரிவின் திட்டமிடல் அதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் அவர்கள் வரவேற்றார். இவருடன் விஷேட படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் நிஷ்ஷானக ஏரியகம அவர்கள் வரவேற்றார்கள். best Running shoes brand | Air Jordan