Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2019 10:09:27 Hours

மத்திய படையினரால் மண்சரிவில் பலியானவர்ளை மீட்கும் நடவடிக்கை

சனிக்கிழமை (30) ஆம் திகதி பெய்த சீரற்ற காலநிலை மழையின் காரணமாக நுவரெலிய வலப்பனை மலபத்தாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் இரு உயிர்கள் பலியாகியுள்ளதுடன், மத்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையானது மத்திய பாதிகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களின் வழிக்காட்டுதலுக்கமைய, 51 ஆவது படைப் பிரிவு படையினர் மற்றும் இலங்கை சிங்க படையணி மற்றும் ரைபில் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர்களால் இப் பிரதேசத்திற்கு சென்று மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளன.

அதிகாலை வேளையில் படையினரால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நில மண்குவியலில் இரண்டு இறந்த உடல்களை மீட்டதுடன் பல நபர்களைக் காணவில்லை.

மேலும் படையினரால் ஒரு பெண்ணின் உடலும் ஒரு குழந்தையின் இறந்த உடல்கலும் மீட்டெடுத்து பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

படையினர் மேலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. Sportswear free shipping | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!