04th August 2019 22:40:21 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் புதிதாய் நிர்மானித்த விகாரைக்கு புனிதவஸ்து (தாது) கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களால் பெரஹர நிகழ்வுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பௌத்த கோபுரத்தினுள் வைக்கப்பட்டது.
இந்த புனிதவஸ்தானது திருகோணமலை விகாராதிபதி மதிப்புக்குரிய அகுன்கல சிறிவிசுதி தேரர், வெலிகந்த பௌத்த நிலையத்தின் மதிப்புக்குரிய தெல்விட மெதலங்கார தேரர், விகாராதிபதி மதிப்புக்குரிய மைத்ரிகம சுதர்ஷனராமய தேரர் மற்றும் அநுராதபுர தம்மதிலக தேரர் அவர்களது தலைமையில் ஆசிர்வாத பூஜைகளுடன் இடம்பெற்றது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் இடம்பெற்ற இந்த பௌத்த நிகழ்விற்கு வெலிகந்த பௌத்த நிலையத்தினால் பாரிய ஒத்துழைப்பு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர். url clone | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov