04th August 2019 22:38:05 Hours
அநுராதபுரத்தில் 21 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘அழகு கலை’ ஒரு நாள் பயிற்சி பட்டறை ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த பயிற்சி பட்டறையை இலங்கையில் சிறந்த அனுபவமிக்க அழகுக் கலை நபரான செல்வி சுரங்கி கொடிதுவக்கு அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
பயிற்சி பட்டறையின் போது அழகு கலைகளுக்கான பொருட்கள் “ஓப் மாக்ஷ் தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்கள் வருகை தந்து இந்த பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பயிற்சி பட்டறையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். latest Nike release | Nike Shoes