Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2019 19:02:39 Hours

உலக யுத்த போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக பொலன்னருவையில் நினைவுச் சிலை

பொலன்னருவை கல்கோரிய பிரதேசத்தில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சிலையொன்று மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (3) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுக்கு பின்னர் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நினைவு தூபிக்கு படையினர்கள் மற்றும் உயிர் நீத்த படையினர்களது உறவினர்கள் மலரஞ்சலிகளை செலுத்தி கௌரவத்தை செலுத்தினர்.

(புகைப்படம் – ஜனாதிபதி ஊடகம்) Sneakers Store | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!