02nd August 2019 13:45:01 Hours
கிளிநொச்சி செல்வநகரிலுள்ள “மஹாதேவ சுவாமி சாலை” சிறுவர் பராமரிப்பு விடுதிக்கு 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அங்குள்ள 47 சிறார்களுக்கு பகல் உணவு ஜூலை மாதம் (27) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இராணுவம் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Nike air jordan Sneakers | Asics Onitsuka Tiger