31st July 2019 15:29:48 Hours
மல்லாவியிலுள்ள கணேசபுர சமூக நிலைய வளாகத்தினுள் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச வாசிகள் 25 அங்கத்தவர்களது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் ஜூலை மாதம் (29) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.Best Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp