31st July 2019 22:33:02 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வாகரை மத்திய கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்குகள் இடம்பெற்றன.
233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரஞ்ஜித் எல்விடிகல அவர்களது வழிக்காட்டலின் கீழ் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களிலுக்கான விரிவுரைகள் இந்த கருத்தரங்கில் இடம்பெற்றன.
இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைத்து மாணவர்களுக்கும் இராணுவத்தினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. Nike Sneakers Store | Air Jordan Release Dates 2020