31st July 2019 22:32:02 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபையுடன் இணைந்து திருகோணமலை கடற்கரையோரத்தில் பவள பாதுகாப்பு திட்டத்திற்கான உதவிகள் இம் மாதம் (27) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் திரு ஸ்ரீபதி திருநாவுக்கரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க இந்த பவள பாதுகாப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்தார். buy footwear | Nike Shoes