31st July 2019 09:28:40 Hours
மின்சார ஒழுக்கு காரணமாக பிலாஸ்டிக் உற்பத்தி கம்பனியில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தானது, 582 ஆவது படையகத்தைச் சேர்ந்த 11 இராணுவ வீரர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
மேலும், தீயணைப்பு படையினருடன் இணைந்து தண்ணீர் பௌசர்களின் மூலம் படையினர் தீயணைப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவரகளின் அறிவுறுத்தகளுக்கமைய, 582 ஆவது படையகத்தின் படைத் தளபதியினால் மேற்பார்வை செய்யப்ட்டன. Sports News | adidas