27th July 2019 17:03:00 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இம் மாதம் (24) ஆம் திகதி பனாகொடையிலுள்ள இராணுவ உள்ளரங்க மைதானத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள இராணுவத்தினர் மத்தியில் உரைகளை நிகழ்த்தினார்.
இந்த உரையில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளடக்கிய 1000 அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர்.
மேலும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்கள் மற்றும் படையணிகளைச் சேர்ந்த படை வீரர்களும் இணைந்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Air Jordan Release Dates Calendar