13th June 2019 13:20:52 Hours
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மதிப்பிற்குறிய திதேந்திர சிங் அவர்கள் கண்டியில் உள்ள 11ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார அவர்களின் அழைப்பை ஏற்று கடந்த வியாழக் கிழமை (13) இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
இச் சந்திப்பின் போது இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மற்றுமோர் குழுவினர் கலந்து கொண்டனர். short url link | Nike