14th June 2019 12:59:26 Hours
இந்திய – இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுகளிற்கு வருகை தந்த இந்திய இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் உட்பட ஏனைய அதிகாரிகள் இம் மாதம் (12) ஆம் திகதி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
இவர்களை 111 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் டப்ள்யூ.பீ.டப்ள்யூ.எம்.ஆர்.எஸ்.டி அலுவிஹார அவர்கள் வரவேற்றார்.
பின்னர் இந்த இந்திய இராணுவ உயரதிகாரிகள் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி ஜே நாணயக்கார அவர்களை சந்தித்தனர். bridgemedia | Sneakers