07th June 2019 14:09:00 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்தின் 65 ஆவது படைத் தலைமையக 17ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் அலங்காரப் பந்தல் கம்பமானது துனுக்காய் பிரதேச செயலாளர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இப் பிரதேச செயலக வளாகத்தில் படையினரால் நடப்பட்டதுடன் ஜனாதிபதி நடமாடும் சேவையாளர்களால் இவ் அலங்காரக் பந்தல் கம்பமானது அலங்கரிக்கப்பட்டது. அதற்கமைய எகட சிடிமு எனும் திட்டமானது முல்லைத்தீவில் கடந்த சனிக் கிழமை (08) மேற்கொள்ளப்பட்டது.
இத் திட்டமானது கடந்த செவ்வாய்க் கிழமை (04) கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் கே ஏ டபிள்யூ குமரப்பெரும அவர்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது. Sports Shoes | nike fashion