Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2019 10:54:37 Hours

மேற்கு படையினரால் தீயணைப்பு பணிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் தெபானாம பன்னிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள காகித பை தொழிற்சாலையில் (18) ஆம் திகதி வியாழக்கிழமை திடிரென ஏற்பட்ட தீயை பொலிஸ் மற்றும் தீயணைக்கும் படையினர் இராணுவ படையினரின் ஒத்துழைப்புடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தன.

அதற்கமைய 142 படைப் பிரிவின் 8 படையினரும் இலங்கை இராணுவ 9ஆவது (தொண்டர்) காலாட் படையணியின் ஒரு அதிகாரி உட்பட 5 படையினரும் இப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைய 14 ஆவது படைப் பரிவு,142 ஆவது படைப் பரிவுகளின் கட்டளை தளபதிகள் மற்றும் இலங்கை இராணுவ 9ஆவது (தொண்டர்) காலாட் படையணியின்கட்டளை அதிகாரி அவர்களின் மேற் பார்வையின் கீழ் இப் பணிகளை மேற் கொள்ளப்பட்டன. latest jordan Sneakers | NIKE AIR HUARACHE