16th April 2019 18:39:59 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பிரசித்தி பெற்ற இரனைமடு குளத்தில் 50,000 மீன் குஞ்சுகள் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக் கருவிற்கமைய நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
573 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் ஜானக ரணசிங்க, நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பொறுப்பதிகாரி திரு எஸ்.எம்.எம்.பி சமரகோன் மற்றும் கடற்றொழிளார்கள்இச்சந்தர்ப்பத்தில் இணைந்திருந்தனர். Best Sneakers | Nike Shoes