Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2019 11:24:39 Hours

62 ஆவது படைப் பிரிவினரால் மர நடுகை நிகழ்வு

‘வனரோபா’ எனும் தொனிப் பொருளின் கீழ் மரநடுகை திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு பராக்கிரமபுரம் - வெலி ஓயா பிரதான சாலையின் இரு பக்கங்களிலும் மர நடும் நடவடிக்கையை கடந்த (23) ஆம் திகதி சனிக் கிழமை மேற் கொண்டன.

இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் தலைமையில் 621ஆவது படைப் பிரிவு மற்றும் மாசாகொரல நிறைவேற்று பணிப்பாளர் திருமதி சிரோமி ஹேமாஸ், பொது தொடர்பாடல் அறக்கட்ளையின் அதிகாரி மற்றும் நிலையான அபிவிருத்தியின் அதிகாரி போனறோர்களால் 300 மரக்கன்றுகள் பலா,முந்திரி,மாதுளை மற்றும் வெவ்வேறு பழ மரங்கள் சாலைகள் வழியாக நடப்பட்டன.

இதே சந்தர்ப்பத்தில், 25 விவசாயிகளுக்கு 250 மதிப்புமிக்க மரக் கன்றுகள் ஊக்குவிப்கு முயற்சிக்காக வழங்கப்பயட்டது.

இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. bridge media | Nike - Shoes & Sportswear Clothing