25th February 2019 14:39:19 Hours
யாழ் குடா நாட்டிலுள்ள 300 இளைஞர், யுவதிகளுக்கு பௌத்த கலாச்சாரம் தொடர்பான செயலமர்வு யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த செயலமர்வு பௌத்த கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சிங்களச் சூழல்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், ஆடை குறியீடுகள், தலைமைத்துவம், சாப்பாட்டு நடைமுறை, போதைப் பொருட்களைத் தடுத்தல், அடிப்படை அறிவு போன்ற விடயங்கள் இந்த செயலமர்வில் விரிவுரையாளர்களால் இளைஞர், யுவதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. Best jordan Sneakers | Sneakers