13th December 2018 18:21:14 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது எண்ணக் கருவற்கமைய (12) ஆம் திகதி புதன் கிழமை தியதலாவை ‘டோச் சினிமா’ சாலையில் 'தற்கொலை தடுப்பு மற்றும் குடிபோதை அற்ற வாழ்க்கை' தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் நாரஹேன்பிட இராணுவ வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களான லெப்டினன்ட் கேர்ணல் சரத் ஆரியரத்ன, பி.டீ அசங்க மல்லிகாரச்சி, ஆர்.எம்.ஏ நிமல்சிறி ரணசிங்க, ஆர் சுனில் குணரத்ன மற்றும் லெப்டினன்ட் பிரஷாத் பெதுருஆரச்சி போன்ற அதிகாரிகள் விரிவுரைகளை நிகழ்த்தினார்.
இராணுவத்தைச் சேர்ந்த 17 அதிகாரிகளும், 250 படை வீரர்களும் இந்த செயலமர்வில் பங்கேற்றிக் கொண்டனர். Sneakers Store | Nike Air Max 270