05th December 2018 13:28:26 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது யாழில் அமைந்துள்ள 5ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் புதிய காரியாலய கட்டடத்தை கடந்த திங்கட் கிழமை (03) திறந்து வைத்தார்.
இதன் போது இவர் இப் படையின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த மாதுராவெல அவர்களால் வரவேற்கப்பட்டார்.
இச் சந்திப்பின் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் காணப்படும் இப் படையணியின்; இப் புதிய கட்டடத்தை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் திறந்து வைத்துள்ளார்.
இதன் போது பாரிய அளவிலான உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டுள்ளனர். best Running shoes | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!