06th October 2018 20:04:58 Hours
69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் இரத்த தானம் வழங்கும் திட்டம் தியதலாவ இராணுவ வைத்தியசாலையில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய கடந்த (4) ஆம் திகதி வியாழக் கிழமை இடம் பெற்றது.
இந்த இரத்தம் வழங்கும் நிகழ்விற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட படையினர்கள் கலந்து கொண்டு தியத்தலாவ மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நோயாளர்களின் நலன் கருதி இரத்தத்தை நன்கொடையாக வழங்கின. Running Sneakers Store | Klær Nike