31st July 2018 06:51:55 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 19 ஆவது கஜபா படையணி மற்றும் 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன கிளிநொச்சி வன்னேரியங்குளம் தளவைத்தியசாலை வாட்டுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டு வைத்தியசாலை பாவனைக்கு (28) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய படையினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்விற்கு மேஜர் ஜெனரல் ரணவன, 661, 663 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள் இணைந்திருந்தனர். buy shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News