08th June 2018 11:00:00 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் ஏ.ஈ.ஆர் அபேசிங்க கேஎஸ்வி அவர்கள் தனது 30 வருட இராணுவ சேவையின் பின்பு ஓய்வு பெற்றிருந்து பின்பு காலமாணார்.
இவரது பூதவுடல் (6) ஆம் திகதி புதன் கிழமை நீர்கொழும்பு பெரியமுல்ல மையானத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது மரண வீட்டிற்கு இராணுவ தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி இராணுவ தொண்டர் படைத் தளபதி வருகை தந்தார். அத்துடன் இராணுவத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த மரணச் சடங்கில் கலந்து கொண்டனர்.
இவரது பூதவுடல் இராணுவ நடை பவணியுடன் வீதியூடாக பெரியமுல்ல மையானத்திற்கு கொண்டு சென்று இராணுவ சம்பிரதாய முறைப்படி கௌரவித்து அவர்களது குடும்ப உறுப்பினர்களது பங்களிப்புடன் அடக்கம் செய்யப்பட்டன.
அத்துடன் இவரது மரணச் சடங்கில் பகுதி – 1 இராணுவத்தினால் வெளியிடப்பட்டன.
இவர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படை கெடெட் அதிகாரியாக 1954 ஆம் ஆண்டு இணைந்துள்ளார். 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதியின் கொமிஷனுக்கு அங்கீகாரம் பெற்று 2 ஆவது இலேசாயுத காலாட் படையணிக்கு உள்ளடக்கப்பட்டு பிரிகேடியர் தரத்திற்கு உயர்த்தப் பட்டு இராணுவத்தில் இருந்து ஓய்வூதியம் பெற்றுச் சென்றார்.
Asics shoes | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE