01st June 2018 15:25:17 Hours
முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஆணைச்சீட்டு அதிகாரியாக சேவையை முடித்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் 16 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் ஆணைச்சீட்டு அதிகாரி 1 டபில்யூ.ஜீ.பி கருணாதிலக்க அவர்களுக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு இப்படைப் பிரிவு வளாகத்தில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு 59 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகள் மற்றும் படையணிகளின் ஆணைச்சீட்டு அதிகாரிகளும் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர்.
latest Running | NIKE HOMME