19th May 2018 18:14:45 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது தலைமையில் இடம்பெற்ற படையணிகளுக்கு இடையில் ஏற்பட்ட எல்லைப் போட்டியில் 56 ஆவது படைப் பிரிவினர் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
இந்த போட்டிகள் மே மாதம் 8 ஆம திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
இந்தப் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 62 ஆவது படைப் பிரிவு மற்றும் 56 ஆவது படைப் பிரிவினருக்கு இடையில் இடம்பெற்றன. இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் 56 ஆவது படைப் பிரிவினர் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
இந்த வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஐ.பி ரணசிங்க அவர்கள் பரிசினை வழங்கி வைத்தார்.
affiliate tracking url | Sneakers