13th May 2018 22:46:59 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 511 மற்றும் 515 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
51 ஆவது படைப் பிரவினரால் கைதடி அரச முதியோர் இல்லம், சுண்ணாகம் கலைமதி பாலர் பாடசாலை, ராஜேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் மன்னம்பெரி பிள்ளையார் கோயில்களில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இராணுவத்தினரால் முடிகள் வெட்டி அவர்களை குளிப்பாட்டினார்கள். அத்துடன் அவர்களது விடுதிகளையும் சுத்தம் செய்து கொடுத்தனர்.
Running sport media | UK Trainer News & Releases