25th April 2018 22:33:05 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது பாடைப்பிரிவின் கீழ் இயங்கும் 112 படைப்பிரிவின் 19 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் மத்திய பிரதேசத்தின் சூழல் மற்றும் விவசாய திணைக்களம் போன்ற இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளை மேற் கொண்டதுடன் (23) ஆம் திகதி திங்கட் கிழமையன்று சிவனொலிபாதமலையிலும் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இப் பணிகளில் 19 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் 3 அதிகாரிகள் உட்பட 50 படையினர்கள் மற்றும் மத்திய பிரதேசத்தின் அரசாங்க அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு திணைக்கழத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு இப் பணிகளை வெற்றிகரமாக முடித்தனர்.
Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth