24th April 2018 13:00:32 Hours
சிங்கள தமிழ் புத்தாண்டையிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது ஆலோசனைக்கமைய புத்தாண்டு நிகழ்வு (21) ஆம் திகதி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து படைத் தலைமையகத்தின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் அம்மையாரான பியசிலி பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.
பின்பு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி தேசிய கொடிகளை ஏற்றி சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றுகள் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் குமா ஜயபதிரன மற்றும் பிரிகேடியர் ரஞ்சித் பிரேமலால் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வின் போது சிங்கள சம்பிரதாய முறைப்படி நடாத்தும் அனைத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன் தலையனியுறை அடித்தல், ரபன் அடித்தல், வலுக்கு மரம் ஏறுதல், யானைக்கு கண்வைப்பு, கயிறிலுத்தல், வினோதவுடை, மைதுவான சைக்கிள் ஓட்டம் மற்றும் போனற் பல்வேறு கேலி விளையாட்டுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 61, 62 மற்றும் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
Best Authentic Sneakers | Nike