24th April 2018 14:00:48 Hours
இலங்கை அமதியர் 33 ஆவது படகோட்ட போட்டி தியவன்னாவையில் ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
இந்த படகோட்ட போட்டிகளில் இலங்கை இராணுவ மகளீர் படையணியினர் கலந்து கொண்டு வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
தேசிய ரீதியிலான 2 கிலோ மீற்றர் படகோட்ட போட்டிகள் இடம்பெற்றன. 18 வயதினருக்கு மேற்பட்ட இருவர், தனியார் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
affiliate link trace | adidas Yeezy Boost 700 , Ietp