Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2018 13:15:16 Hours

யாழ் பிரதேசத்தில் தெங்கு பயிர் செய்கை சம்பந்தமான விரிவுரை

தெங்கு அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து (10) ஆம் திகதி செவ்வாயன்று யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அப் படைத் தலைமையகத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி திட்டத்தில் தெங்கு வளர்ப்பு சம்பந்தமாக முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெங்கு அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் தெங்கு அபிவிருத்தி அதிகாரிகள் திருப்தியடைந்ததுடன், மேலும் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 100,000 மரங்களை நடவு செய்வதற்கான இலக்கை சந்திக்க அதிக தெங்கு நாற்றுகளை வழங்க முன் வந்துள்ளது.

இந் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 10.000 ஆயிரம் தெங்கு கன்றுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் வழங்கப்பட்டனர்.

இது வரைக்கும் இப்பகுதியின் மக்கள;து இடங்களில் தெங்கு சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கம் தற்போது யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து தெங்கு கன்றுகளை வழங்கியுள்ளது.

jordan release date | New Balance 991 Footwear