17th April 2018 13:10:06 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினரின் ஒழுங்கமைப்பில் சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் காலி புஸ்ஸயில் அமைந்துள்ள 58 ஆவது படைபிரிவு விளையாட்டு மைதானத்தில் (11) ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த புத்தாண்டு நிகழ்வில் பல பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் இடம் பெற்றனர்.
இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பல விளையாட்டுகளில் பங்கு பற்றிய வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் பிரதான அதிதியவர்களால் வழங்கப்பட்டது.
url clone | Air Jordan