18th April 2018 15:24:14 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 621 ஆவது படைப் பரிவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த பௌத்த மஹா தூபியை இராணுவத்தினரால் மறுசீரமைக்கப்பட்டு கடந்த (15) ஆம் திகதி பௌத்த மத பூஜை வழிப்பாடுகள் வெலிஓய மஹா சேய தூபியில் இடம் பெற்றனர் .
குருப்பிட்ட இத் மஹா தூபி 14ஆவது (தன்னார்வ) இலங்கை காலாட் படையணி மற்றும் 17 ஆவது (தன்னார்வ) இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர்கள் பொதுமக்களுடன் இணைந்து இப் பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டனர். இப் பூஜை வழிப்பாடுகளுக்கு 621 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதியவர்கள் கேர்ணல் பி.எஸ்.கே சஞ்ஜீவ அவர்களின் அழைப்பை ஏற்று பூஜ்ய பதுரலியே கேமாதம்ம மாகுரு அவர்கள் வரவழைக்கப்பட்டார்.
இப் வழிப் பாடுகளில் புத்த பூஜை, சப்த பூஜை, மற்றும் விளக்கு பூஜைகளும், விஷேச பௌத்த பூஜைகளும் இப் மத குருவினர்களால் நடைப் பெற்றதோடு அப் பூஜையில் ஆசிர்வாதத் மத போதனைகள் அனைத்துக்கும் இராணுவ படையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியும் கிடைக்கப் பெற்றது.
மேலும் பிரித் பூஜை போதனையுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த தூபியானது இப் பிரதேசத்தின் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக மறுசீரமைக்கப்படவில்லை.
இந் நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட படையினரால் அனைவருக்கும் தியானம் மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டன.
bridge media | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival