08th December 2017 07:56:09 Hours
கந்துபொட பான்செத் சியனே சர்வதேச விப்பசானா தியானமண்டபத்தில்மதிப்புக்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களினால்இராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த தியான நிகழ்வுகள்(30) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த தியான நிகழ்வுகள்82 பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது. இதில் 5 இராணுவ மகளீர் அதிகாரிகளும், 57 படைவீரர்களும், ஒரு கடற்படை அதிகாரி உட்பட 19 கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகள் இராணுவ தலைமையக உளவியல் பணிப்பகத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டன.
Running sports | Klær Nike