12th October 2017 16:14:06 Hours
68 ஆவது இராணுவ ஆண்டு நிறைவையிட்டு 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டுதலின் கீழ் பல நிகழ்ச்சி திட்டங்கள் இடம்பெற்றன.
அதில் முதல் கட்டமாக 24 ஆவது படைப் பிரிவு முகாம் வளாகத்தினுள் பலா, மா, விளாமரம், எலுமிச்சை , கஸ்டார்ட் , அப்பிள் , தேக்கு, காயா , வேம்பு போன்ற 600 மரக் கன்றுகள் பயிரிடப்பட்டன.
பின்பு பகல் 24 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையினர்கள் அம்பாறையில் அமைந்துள்ள சரண முதியோர் இல்லத்திற்கு சென்று துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த முகாமினுள் அமைந்துள்ள விகாரையில் பௌத்த போதி பூஜ சமய நிகழ்வுகள் இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.
Nike footwear | Jordan Release Dates , Iicf